திங்கள், 25 பிப்ரவரி, 2019

சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் ! லண்டனில் திரண்ட தமிழர்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வடக்கு கிழக்கு எங்கெனும் பூரண கரத்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வேளையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றது அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக “பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.