ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

பூநகரி சங்குப்பிட்டியில் நடந்த கோர விபத்து!! இளைஞன் பலி!!(Photos)


பூநகரி சங்குப்பிட்டி வீதியில் நடந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அதி வேகமே உயிரிழப்புக்குக் காரணம் எனவும் தெரியவருகின்றது. 
No photo description available.
Image may contain: motorcycleImage may contain: motorcycle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.