தாயார் இறந்த சோகம் தாளாமல் மகளான இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடியில் இன்று (25) இந்த சம்பவம் இடம்பெற்றது.
தற்கொலை செய்த யுவதியின் தாயார் நான்கு நாட்களின் முன்னர் உயிரிழந்திருந்தார். அதனால்
மனமுடைந்திருந்த யுவதி, இன்று காலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கைதடியை சேர்ந்த கணேசலிங்கம் அருட்சிகா (21) என்பவரே தவறான முடிவெடுத்து உயிரை
மாய்த்துள்ளார்.
யுவதியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக