திங்கள், 25 பிப்ரவரி, 2019

யாழில் தாயார் இறந்த கவலையில் தற்கொலை செய்த 21 வயதான யுவதி!!

தாயார் இறந்த சோகம் தாளாமல் மகளான இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடியில் இன்று (25) இந்த சம்பவம் இடம்பெற்றது.

தற்கொலை செய்த யுவதியின் தாயார் நான்கு நாட்களின் முன்னர் உயிரிழந்திருந்தார். அதனால்
மனமுடைந்திருந்த யுவதி, இன்று காலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைதடியை சேர்ந்த கணேசலிங்கம் அருட்சிகா (21) என்பவரே தவறான முடிவெடுத்து உயிரை
மாய்த்துள்ளார்.

யுவதியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.